Saturday, November 16, 2013

கவர்ச்சி நடிப்பால் சூப்பர் ஸ்டார்களையே கதிகலக்கி நடிகை சுயசரிதை எழுதினா எங்க நிலமை என்னாகிறது, புலம்பும் பிரபலங்கள்?!

ஒரு காலத்தில் தனது கவர்ச்சி நடிப்பால்  சூப்பர் ஸ்டார்களையே கதிகலங்க வைத்த கவர்ச்சி குண்டு நடிகை இப்போது காமெடி கேரக்டர் கேட்டு கம்பெனி கம்பெனியாக ஏறிக் கொண்டிருக்கிறார். அவர் வாய்ப்பு கேட்டு வந்து சென்றபிறகு அந்த கம்பெனிகளுக்கு நிறைய போன் கால்கள் வருகிறதாம்.

அந்த நடிகைக்கு சான்ஸ் கொடுக்காதீங்க. கொடுத்தா உங்களுக்கு பிரச்னை தருவோம்னு சொல்றாங்களாம். இதுக்கு காரணம் அந்த நடிகை எழுதி வரும் சுயசரிதைதானாம். தனது வாழ்க்கை கதையை வெளிப்படையாக எழுதிக் கொண்டிருக்கும் அவர் சில சினிமா பெரிய மனிதர்களின் இன்னொரு முகத்தை பற்றி பல அதிர்ச்சி தகவல்களை எழுதியிருக்கிறாராம்.

அந்த பெரிய மனிதர்கள் நடிகையை மிரட்டிப் பார்த்து எதுவும் நடக்காமல்தான் இப்படி சான்சை கெடுக்கிறாங்களாம். இந்த விஷயத்தை நடிகை தனக்கு நெருக்கமானவங்ககிட்ட சொல்லி புலம்பிக்கிட்டிருக்காராம்.

No comments:

Post a Comment